நீருக்குள் பிரசவம்...
நீருக்குள் பிரசவம்... =================== - திருக்குர்ஆனின் அதிசயிக்க வைக்கும் முன்னறிவிப்பு! மர்யம் (அலை) அவர்கள் பிரசவ வலியால் துடித்த போது, அவர்களுக்கு கீழே ஓர் ஊற்றை இறைவன் ஏற்படுத்தியதாக திருக்குர்ஆனின் 19:23,24 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَىٰ جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَٰذَا وَكُنتُ نَسْيًا مَّنسِيًّا பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. "நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். திருக்குர்ஆன் 19:23 فَنَادَاهَا مِن تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّ ا "கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். திருக்குர்ஆன் 19:24 நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்ற கருத்து இதில் கூறப்படுகிறது. இன்றைய அறிவியல் உலகம் இப் போது இதைக் கண்டு பிடித்துள்ளது. பிரசவம் ந...